எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் சிக்கி உயிருக்காகப்போராடி வரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியகிழக்கில்முஸ்லிம்நாடுகளில்பிரச்சினைகளைஉருவாக்கிஅதன்மூலம்குளிர்காயநினைக்கும்அந்நியசக்திகளின்அநாவசியத்தலையீடுகள்காரணமாகஇவ்வாறானமிலேச்சத்தனமானபடுகொலைகளும்இரத்தக்களரிகளும்தொடர்ச்சியாகஇடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறானதிட்டமிட்டஊடுருவலைசமாதானத்தைவிரும்பும்நாடுகளும், உலகஅமைதிக்காகஉருவாக்கப்பட்டுள்ளதாபனங்களும்வெளிப்படையாகக்கண்டிக்கவேண்டும்.
இதன்மூலமேஇனிவரும்காலங்களிலும்மத்தியகிழக்குநாடுகளில்பிரச்சினைகளைகட்டுப்படுத்தமுடியும்.
முஸ்லிம்நாடுகளில்வேண்டுமென்றே, திட்டமிட்டுபிரச்சினைகளைஉருவாக்கிஅந்நாடுகளில்வாழும்முஸ்லிம்களைப்பயங்கரவாதிகளாகசித்தரிக்கும்முயற்சிகள்வேகமாகஅரங்கேறிவருகின்றன.
இவைகுறித்துமுஸ்லிம்உம்மத்துக்கள்கவனமாகஇருக்கவேண்டுமெனவும்அவர்தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வருடங்களுக்குமுன்னர்அமைதியாகஇருந்தமத்தியகிழக்கில்மீண்டும்பிரச்சினைகள்ஏற்பட்டுள்ளமைமுஸ்லிம்களைகவலைகொள்ளச்செய்துள்ளதாகவும்அமைச்சர்ரிஷாத்தெரிவித்துள்ளார்.
Comments
Post a comment