ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .
------------------------------
------------------------------ ------------------------------ ------------------------------ -------
ரிம்சி ஜலீல்-
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா
ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும்
குருநாகல் ஸாஹிராக் கல்லூரிகளில் நடைபெற்றது.
இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்
முஸ்லிம் காங்ரஸ் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான
முஜிபுர் ரஹ்மான். ஹயாஸ் ஷரீப்தீன் மற்றும் சாபிர் மன்சூர் ஆகியோரும்
குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா மத்திய குழு உறுப்பினர்களான இல்ஹாம்
சத்தார், அமானுல்லாஹ், இம்ரான் கான், நிஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
------------------------------
ரிம்சி ஜலீல்-
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா
ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும்
குருநாகல் ஸாஹிராக் கல்லூரிகளில் நடைபெற்றது.
இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்
முஸ்லிம் காங்ரஸ் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான
முஜிபுர் ரஹ்மான். ஹயாஸ் ஷரீப்தீன் மற்றும் சாபிர் மன்சூர் ஆகியோரும்
குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா மத்திய குழு உறுப்பினர்களான இல்ஹாம்
சத்தார், அமானுல்லாஹ், இம்ரான் கான், நிஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a comment