ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
“பெரியஹஸ்ரத்”எனஎல்லோராலும்அன்பாகவும், உரிமையுடனும்அழைக்கப்படும்காத்தான்குடிஅப்துல்லாஹஸ்ரத்தின்மறைவு,இஸ்லாமியஉலகுக்குகுறிப்பாக,இலங்கைவாழ்முஸ்லிம்களுக்குபேரிழப்பாகும்என்றுஅமைச்சர்றிசாத்
பதியுதீன்தனதுஅனுதாபச் செய்தியில்தெரிவித்துள்ளார்
ஆன்மீகப்பணிக்காகஇலங்கைவந்தபெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத்காத்தான்குடியில்ஜம்இய்யதுல்பலாஹ்அரபுக்கல்லூரியின்ஆசிரியராகவும்,அதிபராகவும்இருந்துஆற்றியபணிகள்காலத்தால்மறக்கமுடியாதவை.இலங்கையில்முதன்முதலாகஹாபிழ்களைஉருவாக்கும்குர்ஆன்மனனப்பிரிவைஆரம்பித்து,பன்னூற்றுக்கணக்கானஇஸ்லாமியஉள்ளங்களில்புனிததிருக்குர்ஆனைசுமக்கச்செய்தவர்.அத்துடன்அரபுக்கல்லூரி
என்றால்இப்படித்தான்இருக்கவேண்டும்என்றஇலக்கணத்தைவகுத்து,ஆயிரக்கணக்கானமெளலவிகளையும்ஆலீம்களையும்உருவாக்கியஇலட்சியப்புருஷர்.
இந்தியாவின்அதிராம்பட்டினத்தில்அன்னார்பிறந்தபோதும்,இலங்கைமண்ணைத்
தனதுசொந்தமண்ணாகநேசித்துநமக்கெல்லாம்அளப்பரியசேவைகளைமேற்கொண்டசிறந்தமார்க்கப்பெரியார். வெறுமனேஆன்மீகத்துறையில்மட்டும்அவர்தன்னைமட்டுப்படுத்தியிருக்கவில்லை.அரசியல்ரீதியாகஇலங்கைமுஸ்லிம்களுக்கு
ஆபத்துஏற்பட்ட வேளைகளில் எல்லாம் நல்லெண்ணத் தூதுவராகசெயற்பட்டு, உரியவர்களை
சந்தித்துபிரச்சினைகளை சாமர்த்தியமாகத் தீர்த்துவைத்திருக்கிறார்.முஸ்லிம்சமூகத்தின்விடிவிற்காகஅரியபலஆலோசனைகளைவழங்கியமர்ஹூம்
அப்துல்லாஹஸ்ரத்,இனங்களுக்கிடையேஉறவுப்பாலமாக விளங்கியவர்.
கிழக்குமாகாணமுஸ்லிம்கள்ஒருகொடூரமான,பயங்கரமானகாலகட்டத்தில்இருந்தபோது,தீவிரவாதிகளின்முகாம்களுக்குச்சென்று,அவர்களின்தலைவர்களுடன்சாவதானமாகப்பேசி,
சமரசத்தீர்வுகண்டுஇருக்கின்றார்.
அன்னாரின்இழப்புஎமக்குப் பேரிடியாகஅமைந்துவிட்டது.
இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹிராஜிஊன்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு
Comments
Post a comment