அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
கல்முனை ஜம் இய்யத்துல் உலமாவுக்கும் ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நாளை
கல்முனை ஜம் இய்யத்துல் உலமாவுக்கும் கல்முனை மஸ்ஜிதுர்ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளதாக உலமா சபை உறுப்பினர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல காலமாக கல்முனை முஹிதீன் ஜும் ஆ பள்ளியில் குத்பா ஓதும் விடயத்தில் கல்முனை உலமா சபையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது சம்பந்தமாக பல கடிதங்கள் கல்முனை முஹிதீன் பள்ளி நிர்வாகத்துக்கு உலமா சபையால் அனுப்பப்பட்டும் அவற்றுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என உலமா சபை முறைப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது பற்றிய சந்திப்பொன்று கல்முனை ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகத்துக்கும் கல்முனை உலமா சபைக்குமிடையில் நடை பெறவுள்ளது.
பல காலமாக கல்முனை முஹிதீன் ஜும் ஆ பள்ளியில் குத்பா ஓதும் விடயத்தில் கல்முனை உலமா சபையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது சம்பந்தமாக பல கடிதங்கள் கல்முனை முஹிதீன் பள்ளி நிர்வாகத்துக்கு உலமா சபையால் அனுப்பப்பட்டும் அவற்றுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என உலமா சபை முறைப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது பற்றிய சந்திப்பொன்று கல்முனை ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகத்துக்கும் கல்முனை உலமா சபைக்குமிடையில் நடை பெறவுள்ளது.
Comments
Post a comment