වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
(ஜ.ஏ. காதிர்கான்)
சித்திரைப் புத்தாணடு காலப்பகுதியில். பஸ் பயணிகளின் பாதுகாப்புக்கருதி. விசேட வேலைத் திட்டமொன்றை. இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை முன்னெடுக்கவுள்ளது. (இதன்பிரகாரம். புறக்கோட்டை இ. போ. ச. மத்திய தரிப்பிடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் சீ.சீ.ரீ.வி. கேமெராக்களைப் பொருத்தி அவற்றைச் செயற்படுத்தவும் சீ.சீ.ரீ.வி. கேமெராக்கள் பொருத்தப்பட்ட சுமார் சுமார் இரண்டாயிரம் இ.போ.ச. பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும். இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்தார் (எதிர் வரும் 8 ஆம் திகதியில் இருந்து புத்தாண்டு நிறைவு பெறும் வரையில் 24 மணித்தியால சேவையாக இ..போ.ச. மத்திய தரிப்பிடத்தில் முறைப்பாட்டு பிரிவு ஒன்றும் இயங்கவுள்ளதாத் தெரிவித்த குணதிலக்க. பயணிகள் தமது சகல முறைப்பாடுகளையும் 0117555555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். (ஜ.ஏ. காதிர்கான்ஸ
சித்திரைப் புத்தாணடு காலப்பகுதியில். பஸ் பயணிகளின் பாதுகாப்புக்கருதி. விசேட வேலைத் திட்டமொன்றை. இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை முன்னெடுக்கவுள்ளது. (இதன்பிரகாரம். புறக்கோட்டை இ. போ. ச. மத்திய தரிப்பிடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் சீ.சீ.ரீ.வி. கேமெராக்களைப் பொருத்தி அவற்றைச் செயற்படுத்தவும் சீ.சீ.ரீ.வி. கேமெராக்கள் பொருத்தப்பட்ட சுமார் சுமார் இரண்டாயிரம் இ.போ.ச. பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும். இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்தார் (எதிர் வரும் 8 ஆம் திகதியில் இருந்து புத்தாண்டு நிறைவு பெறும் வரையில் 24 மணித்தியால சேவையாக இ..போ.ச. மத்திய தரிப்பிடத்தில் முறைப்பாட்டு பிரிவு ஒன்றும் இயங்கவுள்ளதாத் தெரிவித்த குணதிலக்க. பயணிகள் தமது சகல முறைப்பாடுகளையும் 0117555555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். (ஜ.ஏ. காதிர்கான்ஸ
Comments
Post a comment