ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
இலக்கம் 28/28, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்து வரும் அப்துல் ஹமீத் (தாஹிர்) என்பவரின் மனைவி ஏ.டப்ளியூ உம்மு ரஸீனா இருதய நோயால் (coronary artery disease) பீடிக்கபட்டுள்ளார்.
அவசரமாக சத்திரசிக்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 5,75000 ரூபா தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளனர். வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர்களால் இந்தளவு தொகையை திரட்டிக் கொள்ள முடியாத நிலையில் தனவந்தர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்கின்றனர்.
அன்றாட செலவுக்கே கஷ்டப்படும் இவர்களுக்கு உதவி செய்யுமாறு மஹவத்த மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசால் நிர்வாகம் சமூகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் மேலதி தகல்களைப் பெற்றுக் கொள்ள குறித்த தாயின் மகன் சகோதரர் ஹபீல் +94772718074 தொடர்பு கொள்ள முடியும்.
Bank details
mohammed hafeel
A/C num:- 879009175
commercial bank,
mawanella branch
மஸ்ஜிதுல் ஜென்னா மஹவத்த மாவனல்லை
செயலாளர் சகோதரர் நஸார்:-
0718110704
Comments
Post a comment