ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
பாலாவி நிருபர்;
கற்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஹ{சைனியா புரத்திற்கு நீண்ட காலமாக பொது நூலகம் இன்றி பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்
விடு முறை நாட்களிலும்; ஒய்வு நேரங்களிலும் அறிவு சம்மந்தமான நல்ல நூல்களை கற்றுக் ;கொள்வதற்க்கும் இங்கிருந்து 4 கிலோ மீற்றர் புத்தளம் பொது நூலகத்திற்;கு பெரும் சிரமத்துக்கு மத்தியில் செல்கின்றனர் எனவே கற்பிட்டி பிரதேச சபை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வந்து பொது நூலகம் அமைத்துக் கொடுக்கும்படி இக்கிராமவாசிகளும் மாணவ மாணவிகளும் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்
A.A.Munaff
Palavi Reporter
No. 454, Husainiyapuram
Palavi
Comments
Post a comment