වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
ஐ நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது முஸ்லிம் கட்சிகளை சந்திக்காமை பெரும் கண்டனத்துக்குர்pயதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
கொழும்பு 7 தேசிய நூலகத்தில் நடைபெற்ற தேசிய கட்சிகள் ஒருங்கினைப்பின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இளவரசர் ஹ{சைனின் இலங்கை வருகை, மற்றும் அவர் நடந்து கொண்ட விதங்களை பார்க்கும் போது அவர் சிலரால் இயக்கப்பட்ட ஒரு நடிகரைப்போன்றே செயற்பட்டுள்ளார் என்றுதான் எமக்கு தெரிகிறது.
இந்த நாட்டின் பிரச்சினைகள் என்பதும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டமை என்பதிலும் முஸ்லிம் சமூகமும் ஒரு தரப்பாக உள்ளது. ஆனாலும் ராத் அல்ஹ{சைன் முஸ்லிம் மக்களின் கட்சிகளையோ, மார்க்க சபையான ஜம்இய்யத்துல் உலமாவையோ கூட சந்திக்கவில்லை என்பது மிகவும் ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.
புலிகளால் விரட்டப்பட்டு மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள வட மாகாண முஸ்லிம்கள் அவரை வீதி ஓரத்தில் நின்றே மறித்து மஹஜர் கையளித்துள்ளார்கள். இதன் மூலம் அந்த மக்களளை ஹ{சைன் சந்திக்க கூடாது என அவரை அனுப்பி வைத்தவர்கள் சொல்லியுள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன் முஸ்லிம் மக்களில் 99 வீதம் இந்த நல்லாட்சிக்கே வாக்களித்தனர். அப்படியிருந்தும் நல்லாட்சி அரசாங்கமாவது முஸ்லிம் மக்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடனான இளவரசரின் சந்திப்புக்கு நல்லாட்சி அரசாங்கம் ஏற்பாடு செய்து தராமை என்பது கவலை தருவது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் என குறிப்பிட்டார்.
Comments
Post a comment