වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது உலமா கட்சியின் நீண்ட கால அழைப்பாகும். ஆனாலும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய முஸ்லிம் கட்சிகள் தனியான கூட்டமைப்பாக இயங்குவதன் மூலமே இதில் வெற்றி காணலாம். காரணம் தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை வேறு, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாக்கினால் எதுவும் நடக்காது. உதாரணமாக இந்த கூட்டமைப்பு கல்முனை மாவட்டம் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டால் அதற்கு தென்னிலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆகவே முரண்பாடுகள் அற்ற பிராந்தியங்களின் அமைப்புக்களின் கூட்டே சாத்தியமானது. உதாரணமாக வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு வேறு, தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு வேறு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆகவே வடக்கில் கிழக்கில் உள்ள அரசியல் சக்திகளைக்கொண்ட கூட்டமைப்பை முதலில் உருவாக்க உலமா கட்சி முயற்சி எடுக்கிறது. இது சம்பந்தமான கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை இன்ஷா அள்ளாஹ் கல்முனையில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும்பும் அரசியலில் அக்கறை கொண்ட கட்சிகள், அமைப்புக்கள் தமது பெயர்களை எஸ் எம் எஸ் (0777570639) அனுப்பவும்.
ஆகவே வடக்கில் கிழக்கில் உள்ள அரசியல் சக்திகளைக்கொண்ட கூட்டமைப்பை முதலில் உருவாக்க உலமா கட்சி முயற்சி எடுக்கிறது. இது சம்பந்தமான கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை இன்ஷா அள்ளாஹ் கல்முனையில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும்பும் அரசியலில் அக்கறை கொண்ட கட்சிகள், அமைப்புக்கள் தமது பெயர்களை எஸ் எம் எஸ் (0777570639) அனுப்பவும்.
Comments
Post a comment