වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
கல்முனை அபிவிருத்திகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே தவிர அனைத்துமே ஏட்டுச்சுரைக்காய் நிலையில்தான் உள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒரு காலத்தில் கிழக்கின் முகவெற்றிலையாக இருந்த கல்முனை இன்று கிழக்கின் கக்கூசாக மாறியுள்ளதை காண்கிறோம். சுமார் முப்பது வருடங்களாக கல்முனைக்கான அபிவிருத்தி சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் ஒரே கட்சி அரசியல் கல்முனையில் இருப்பதாலும் எந்த சேவை செய்யாவிட்டாலும் அக்கட்சிக்கு வாக்களிப்போரும் அதே போல் மாநகரசபையில் வெறும் பொம்மைகளாக தொடர்ந்தும் இருப்போருக்கு வாக்களிப்பதினாலுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக கல்முனையின் அபிவிருத்தி பின்தங்கியுள்ளமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காள பொதுமக்களும் பிரதான காரணம் என்பதை நாம் விளங்க வேண்டும். சில வருடங்களுக்கு கல்முனையை ஜேர்மன் நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்யப்போவதாக கதை அளக்கப்பட்டது. பின்னர் பிரதமர் இதனை முன்னெடுப்பார் என கூறப்பட்டது. அது போல் கல்முனை சம்பந்தமாக அவருடன் பேசப்பட்டது, இவருடன் பேசப்பட்டது என புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதில்தான் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதே தவிர வேறு எதையும் காணவில்லை. ஒரு மாநகர சபையின் பஸ் தரிப்பிடத்தில் மலசல கூடம் இல்லாத மாநகரம்; என்றால் அது கல்முனையாகத்தான் இருக்கும்.
அதே போல் வீடில்லா பிரச்சினை, சுகாதார பிரச்சினை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை, மீனவர்களுக்கான வசதி வாய்ப்பின்மை, விவசாயிகளின் அன்றாட பிரச்சினை, அபிவிருத்தியில் மந்த நிலை என நிறைய பிரச்சினைகள் கல்முனையில் உள்ளன. இவற்றை தீர்ப்பதில் கல்முனை மாநகர சபையும், கல்முனையை ஆளும் கட்சியும் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றன என்பதே உண்மையானதாகும். ஆகவே கல்முனை பற்றி அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுககொள்கிறது.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒரு காலத்தில் கிழக்கின் முகவெற்றிலையாக இருந்த கல்முனை இன்று கிழக்கின் கக்கூசாக மாறியுள்ளதை காண்கிறோம். சுமார் முப்பது வருடங்களாக கல்முனைக்கான அபிவிருத்தி சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் ஒரே கட்சி அரசியல் கல்முனையில் இருப்பதாலும் எந்த சேவை செய்யாவிட்டாலும் அக்கட்சிக்கு வாக்களிப்போரும் அதே போல் மாநகரசபையில் வெறும் பொம்மைகளாக தொடர்ந்தும் இருப்போருக்கு வாக்களிப்பதினாலுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக கல்முனையின் அபிவிருத்தி பின்தங்கியுள்ளமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காள பொதுமக்களும் பிரதான காரணம் என்பதை நாம் விளங்க வேண்டும். சில வருடங்களுக்கு கல்முனையை ஜேர்மன் நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்யப்போவதாக கதை அளக்கப்பட்டது. பின்னர் பிரதமர் இதனை முன்னெடுப்பார் என கூறப்பட்டது. அது போல் கல்முனை சம்பந்தமாக அவருடன் பேசப்பட்டது, இவருடன் பேசப்பட்டது என புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதில்தான் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதே தவிர வேறு எதையும் காணவில்லை. ஒரு மாநகர சபையின் பஸ் தரிப்பிடத்தில் மலசல கூடம் இல்லாத மாநகரம்; என்றால் அது கல்முனையாகத்தான் இருக்கும்.
அதே போல் வீடில்லா பிரச்சினை, சுகாதார பிரச்சினை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை, மீனவர்களுக்கான வசதி வாய்ப்பின்மை, விவசாயிகளின் அன்றாட பிரச்சினை, அபிவிருத்தியில் மந்த நிலை என நிறைய பிரச்சினைகள் கல்முனையில் உள்ளன. இவற்றை தீர்ப்பதில் கல்முனை மாநகர சபையும், கல்முனையை ஆளும் கட்சியும் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றன என்பதே உண்மையானதாகும். ஆகவே கல்முனை பற்றி அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுககொள்கிறது.
Comments
Post a comment