ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
Padiyathalaavai farook
******************
காமக்கூத்தை
கச்சிதமாய்க் கொண்டு
ஒரு
கறுப்புப் பக்கத்தை
காட்சிப் படுத்தும்
இன்றைய. தினம் !
அந்நிய. கலாசாரம்
அறிமுகப் படுத்திய
அனாச்சாரக் கேட்டின்
அடையாளத் தினம் !
ஆசைக்கு அடிமையாகி
உணர்ச்சித் தீயில்
உள்ளங்களை வீழ்த்திக் கொண்ட
வீணர்களின்
விடியல் தினம் !
கடற்கரை பூங்கா
கல்லூரி கடைத்தெருவென
கலந்து மகிழ்ந்ததது
கருவாக்கி உருவாக்கி
கற்புக்கு கல்லெறிந்து கொண்ட
களியாட்டத் தினம் !
காதலுக்கு கண்ணில்லையென்ற
காமத் தத்துவத்தை
கையிலெடுத்து
அரங்கேற்றி மகிழும்
அடையாளத் தினம் !
வெள்ளைத்தோல்கள்
விரித்த. வலையில்
வண்ணப் பூக்களும்
வாழ்த்தட்டைகளும்
வியாபாரமாகி
காதலர்களின்
காசைப் பறிக்கும் !
பெற்றோர்களின் கண்களில்
மண்ணைத் தூவி
காய் நகர்த்திக் கொண்ட
காட்சித் தினம் !
காதலர் தினம்
கண்டு கொள்ளக்கூடாத
ஒரு
கறுப்புத் தினம் !
******************
காமக்கூத்தை
கச்சிதமாய்க் கொண்டு
ஒரு
கறுப்புப் பக்கத்தை
காட்சிப் படுத்தும்
இன்றைய. தினம் !
அந்நிய. கலாசாரம்
அறிமுகப் படுத்திய
அனாச்சாரக் கேட்டின்
அடையாளத் தினம் !
ஆசைக்கு அடிமையாகி
உணர்ச்சித் தீயில்
உள்ளங்களை வீழ்த்திக் கொண்ட
வீணர்களின்
விடியல் தினம் !
கடற்கரை பூங்கா
கல்லூரி கடைத்தெருவென
கலந்து மகிழ்ந்ததது
கருவாக்கி உருவாக்கி
கற்புக்கு கல்லெறிந்து கொண்ட
களியாட்டத் தினம் !
காதலுக்கு கண்ணில்லையென்ற
காமத் தத்துவத்தை
கையிலெடுத்து
அரங்கேற்றி மகிழும்
அடையாளத் தினம் !
வெள்ளைத்தோல்கள்
விரித்த. வலையில்
வண்ணப் பூக்களும்
வாழ்த்தட்டைகளும்
வியாபாரமாகி
காதலர்களின்
காசைப் பறிக்கும் !
பெற்றோர்களின் கண்களில்
மண்ணைத் தூவி
காய் நகர்த்திக் கொண்ட
காட்சித் தினம் !
காதலர் தினம்
கண்டு கொள்ளக்கூடாத
ஒரு
கறுப்புத் தினம் !
Comments
Post a comment