වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை காத்தான்குடியில் திறப்பதற்கான நடவடிக்கைக்காக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ எச் ஏ ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் திறக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு நாம் எமது பாராட்டு;களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்படி கிளை அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்படவேண்டும் என்பது கிழக்கு மக்களின் நீண்ட கால தேவையாக உள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள ஊர் என்ற வகையில் காத்தான்குடியில் திறக்கப்படுவது பொருத்தமானதாகும்.
இதற்கான முயற்சிகளை மேற்டிகொள்வதற்காக முஸ்லிம் சகூகத்தின் சார்பில் உலமா கட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் திறக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு நாம் எமது பாராட்டு;களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்படி கிளை அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்படவேண்டும் என்பது கிழக்கு மக்களின் நீண்ட கால தேவையாக உள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள ஊர் என்ற வகையில் காத்தான்குடியில் திறக்கப்படுவது பொருத்தமானதாகும்.
இதற்கான முயற்சிகளை மேற்டிகொள்வதற்காக முஸ்லிம் சகூகத்தின் சார்பில் உலமா கட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a comment