වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
(அஷ்ரப் ஏ சமத்)
சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் - 68 வது சுதந்திர தின செய்தி...
இன்று கொண்டாடும் எமது நாட்டின் 68 வது சுதந்திர தின விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காண்கின்றேன். இன்று எமது நாட்டின் ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா சுகந்தர கட்சியின் தலைவரான அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களும், பிரதமராக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் செயற்படுவது எமது நாட்டில் அரசியல் வரலாற்றில் புதிய பதிவை ஏற்படுத்திய விடயமாகும். இன்றைய தேசிய அரசாங்கம் எமது ஜனாதிபதியின் தலைமையில் எமது நாட்டின் இரு பெரும்பான்மை கட்சிகளும் ஒன்று சேர்ந்த அமைப்பில், இன்றைய தேசிய அரசாங்கத்தை அமைத்து எதிர்புதிர் அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டு மக்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு பொதுவான செயற் திட்டமொன்றின் அடிப்படையில் இன, மத, சாதி பாகுபாடின்றி சகோதரத்துடனும், நாட்டில் சமமான வாய்ப்புக்களை சகல துறைகளிலும் சகலரும் பெற்ற சமத்துவத்தின் அடிப்படையிலும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காகவும் எமது ஜனாதிபதியின் வழிகாட்டலில் எமது நாடு முன்னெடுத்து செல்லப்படுவது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
இத்தருணத்தில் இவ் அரசாங்கத்தின் சுகாதார துறை பிரதி அமைச்சர் என்ற வகையிலும், கிழக்கு மாகாண திகாமடுல்லை பாராளுமன்ற பிரதிநிதி என்ற அமைப்பிலும் இன்றைய எமது ஜனாதிபதி, பிரதமர் அவர்களுடைய ஆட்சியின் கீழ் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் நாட்டை நேசிக்கும் நற்பிரஜைகளாக நாம் ஒவ்வொருவரும் எமது பங்களிப்பினை வழங்குவதற்கு இன்றைய சுகந்திர தினத்தில் உறுதி பூணுவோமாக.
இதேவேளை எமது ஜனாதிபதிக்கும் பிரதமர் அவர்களுக்கும் விசுவாசமாக எனது கடமையை முன்னெடுத்து செல்வதோடு அவர்களது பணி வெற்றிபெற எனது பங்களிப்பினை பூரணமாக வழங்க உறுதி கூறுவவனாக இன்றைய சுகந்திர தின விழாவிற்கு எனது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் ..
Comments
Post a comment