වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
மாத்தளை சாஹிரா தேசிய கல்லூறியின் 48வது வருட இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி 06-02-2016 அன்று பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் அதிபா் திரு. இக்பால் அவா்களின் தலைமையில் மிக விமா்சியாக நடைப்பெற்றது. இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக விவசாய மாநில அமைச்சா் கௌரவ வஸந்த அலுவிஹார அவா்களும், அதிதிகளாக மாத்தளை மாவட்ட நகர பிதா அல் ஹாஜ் ஹில்மி கரீம், மத்திய மாகான சபை உறுப்பினா் அல் ஹாஜ் ஏ.எச்.எம் இப்றாஹிம், மாத்தளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பொறியியளாலா் ஷிப்லி பாறூக், கல்வி மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளா் திரு.ஏ.ஜயபிரகாஷ், முஸ்லீம் பாடசாளை ஒருங்கிணைப்பாளர் (வலயக் கல்வி அலுவலகம்) அல் ஹாஜ் எம்.ஆர்.யு.றிழ்வான், மற்றும் பிற பாடசாலை அதிபா்கள், இக்கல்லூரி முன்னால் அதிபா்கள் போன்றோரும், இப்போட்டியை காண பழைய மாணவா்கள், பாடசாலை அபிவிருத்தி உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளன அதிகமானோர் கண்டு களித்தனா். இப்பாடசாளை இல்லங்களான இக்பால், ஜாயா, அஸாட் மற்றும் ஜின்னா ஆகும். இப்போட்டியில் ஜாயா இல்லம் முதலாம் இடத்தையும் ஜின்னா இல்லம் இரண்டாம் இடத்தையும் அஸாத் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றன. இதில் விஷேட அம்சமெனின் பழைய மாணவா்களான முசின், இஷாக் மற்றும் டீ.எம்.றிகாஸ் (NR Graphics) இவா்களால் வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் பார்க்கும்வன்னம் இணையத்தள மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a comment