அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
அஸ்ரப் ஏ சமத் நேற்று முன்தினமான சிங்கள நாளிதாலான “மவ்பிம” பத்திரிகை முழுப் பக்கத்தில் பௌத்த பிக்குகள் அனுபவிக்கின்ற சுகபோகத்தை பாருங்கள்” என படத்துடன் வெளியீட்டுள்ளது. இந் நிகழ்வு சுவர்ணவாகினி, செர்னமாகல் கம்பணியின் 40 வருட நிகழ்வில் சோம எதிரிசிங்க 150க்கும் மேற்பட்ட பௌத்த குருக்கள் அன்னதானம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்றி இறைச்சி, கோழிஇறைச்சி, மாட்டுறைச்சி, ஆட்டிறைச்சி, நன்று இறால் அதுமட்டுமா பீயர், மலர் சொப்பணத்தில் வர்ணிக்கப்பட்ட தோரணம், இளம் பெண்கள் உணவு பரிமாறல.; அத்துடன் சோம எதிரிசிங்கவின் தங்க முலாம் ப+சப்பட்ட புத்தர் சிலை அன்பளிப்புகள் என முழுபக்கத்தில் வெளியீட்டுள்ளது. மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும். அதற்காக ஒரு பௌத்த குருவே தற்கொலையே செய்து கொண்டார். ஊறுக்கு உபதேசம் மட்டும்தானா?.