பரீட்சையில் தேற முடியாதவர் குதிரை ஓடுவது போல் ரணிலுக்காக மைத்திரி களத்தில் குதிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது. சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதனை நிரூபித்து விட்டது என அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டதுடன் வெற்றியின் பின்னர் எம்மிடமிருந்து
வட்டிக்கு கடன் கேட்கும் சித்தீக் காhயிப்பருக்கு முபாறக் மௌலவியின் பதில்
சித்தீக் காரியப்பர் என்பவரால் என்னைப்பற்றி முகநூலில் எழுதப்பட்டதை முபாறக் மௌலவி எனக்கு பத்து லட்சம் கடன் தாருங்கள் என்ற தலைப்பில் கல்பிட்டி நியூசில் வெளியிட்டமையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அடிக்கடி ஏதாவது தமாசாக முகநூலில் எழுதும் பழக்கம் சித்தீக்காரியப்பரிடம் உள்ளதால் இதனையும் நான் தமாஷாகவே
கல்முனை அபிவிருத்திக்காக அதிகார சபை உருவாக்கப்படும்; ரணில் !
(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)
கல்முனையின் நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்காக தனியான அபிவிருத்தி அதிகார சபை ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று சனிக்கிழமை இரவு கல்முனை நகரில் இடம்பெற்ற ஐ.தே.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனையில் மைத்திரிபால - வெள்ளமாய் அணிதிரண்ட மக்கள்
(பொது வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவை ஆதரித்து, கல்முனை பிரபல வர்த்தகரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் சகோதரருமான ஏ.எம்.பைரூஸின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்ற கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் பெரு வெள்ளமாய் அணிதிரண்டிருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ரிஷாட் பதியுதீன் தனது சொந்தக்காரணங் களுக்காகவே அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார்
ரிஷாட் பதியுதீன் தனது சொந்தக்காரணங் களுக்காகவே அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் காகிதங்களே எதிரணியின் விஞ்ஞாபனம்
முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்ணால் கண்டும் வாய் மூடியிருந்தாராம் மைத்திரி.
அரசின் தீயசக்திகள், முஸ்லிம்களுக்கு அநியாங்கள் மேற்கொண்டதை வெளிப்படையாகவே கண்டேன் - மைத்திரி
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ரிசாத் பதியுதீன் போன்று அவசரப்பட்டு, போகவேண்டிய அவசியமில்லை - ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அவசரப்படாத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அவசரப்படவேண்டுமென கேள்வி எழுப்பியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசு தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காணப்படுவதால் முடிவெடுப்பதை தாமதப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான பயணம் இன்று
ஏ.எச்.எம். பூமுதீன்
சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான பயணம் இன்று ஆரம்பமாகின்றது.
சிறிகொத்த முன்னால் சண்டை
படங்கள் அஸ்ரப் ஏ சமத்
இன்றுகாலை 10 மணிக்கு கோட்டை சிறிகொத்த முன்னால் மைத்திரி ரணில் ரீஎன்.ஏ சம்பந்தமாக ஒப்பந்தத்திற்கு எதிராகஅமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சங்கிதான தலைவரும் அமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் வசந்தபண்டார தலைமையில் ஆர்ப்;பாட்டம் நடத்த முற்பட்ட போது ஜ.தே.கட்சியின் கொழும்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு சாரருக்கும் சண்டைநடைபெற்றது. அத்துடன் சிறிகொத்தபிரதேசம் 2 மணித்தியாலயங்கள் யுத்தப+மியாக இருந்தது.
இன்றுகாலை 10 மணிக்கு கோட்டை சிறிகொத்த முன்னால் மைத்திரி ரணில் ரீஎன்.ஏ சம்பந்தமாக ஒப்பந்தத்திற்கு எதிராகஅமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சங்கிதான தலைவரும் அமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் வசந்தபண்டார தலைமையில் ஆர்ப்;பாட்டம் நடத்த முற்பட்ட போது ஜ.தே.கட்சியின் கொழும்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு சாரருக்கும் சண்டைநடைபெற்றது. அத்துடன் சிறிகொத்தபிரதேசம் 2 மணித்தியாலயங்கள் யுத்தப+மியாக இருந்தது.
மஹிந்த அரசுக்கு ஆதரவளிக்கு ஒரு காரணத்தை தேடிவருவதாக பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
அஷ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசை விட்டு வெளியேற ஆயிரம் காரணங்கள் இருந்தும் மஹிந்த அரசுக்கு ஆதரவளிக்கு ஒரு காரணத்தை
மைத்திரிக்கு வாக்களியுங்கள்-அரச ஊழியர்களிடம் றிசாத் பதியுதீன் கோரிக்கை
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு நாளை (2014-12-23) இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்கிளித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் ;பதியுதீன் அரச ஊழியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அமைச்சர் றிசாத்பதியுத்தீன் எதிர்தரப்புக்கு போணதை பற்றி உரை
அஸ்ரப் ஏ சமத்
இன்று பி.பகல் 3 மணிக்கு இரத்தினபுரியில் ஜனாதிபதி மஹிந்தவின் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார உரையின்போது
இன்று பி.பகல் 3 மணிக்கு இரத்தினபுரியில் ஜனாதிபதி மஹிந்தவின் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார உரையின்போது
முஸ்லிம் சமூகம் றிஷாத்தை பாராட்டுகின்றது-
-------Ashrff.A.Samad
விடத்தல்தீவு இஸ்லாமிய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஒன்றியம்
இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்கதருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில
மைத்திரிபாலவின் புதிய அமைச்சரவை விபரம் - சண்டேலீடர் பத்திரிகை தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அந்த அரசாங்கம் 18 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்குமென்று ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல் கசிந்திருப்பதாக "சண்டே லீடர்' நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் "அவுட்'
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.
ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் நிசாம் காரியப்பருக்கு எதிராக பொதுபலசேனா சட்ட நடவடிக்கை
அஸ்ரப் ஏ சமத்
ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பருக்கு எதிராக பொதுபலசேனா நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நேற்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிசாம் காரியப்பர் கடந்த 15ஆம் திகதி லண்டன் பீ.பீ.சி
ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பருக்கு எதிராக பொதுபலசேனா நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நேற்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிசாம் காரியப்பர் கடந்த 15ஆம் திகதி லண்டன் பீ.பீ.சி
முஸ்லீம்களுக்கென்று நாளாந்த பத்திரிகை . நாளை
அஸ்ரப் ஏ சமத்
நாளை முஸ்லீம்களின் வரலாற்றில் ஊடகத்துறையில் ஒரு திருப்பமான நாள். முஸ்லீம்களுக்கென்று நாளாந்த பத்திரிகையோ வானொலியோ, தொலைக்காட்சியோ ஒன்றும் இல்லை. எனக் கடந்த காலத்தில் நாம்
நாளை முஸ்லீம்களின் வரலாற்றில் ஊடகத்துறையில் ஒரு திருப்பமான நாள். முஸ்லீம்களுக்கென்று நாளாந்த பத்திரிகையோ வானொலியோ, தொலைக்காட்சியோ ஒன்றும் இல்லை. எனக் கடந்த காலத்தில் நாம்
Subscribe to:
Posts
(
Atom
)