கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எச்.எச்.எம்.பாயிஸ் நாளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம்
* ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகள் மும்முரம்
25ஆவது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பேசும் வசதி
மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க அநநிறுவனம் பேஸ்புக் முடிவு செய்துள்ளது,
கடற்கரைப் பள்ளி வீதி
-மப்றூக்-
சட்டத்துக்கு கருணையில்லை என்பார்கள். சட்டத்தின் வழியாக வழங்கப்படும் நீதியும் அப்படித்தான்.
ஆனால், நியாயம் – வேறு விதமானது. அது – மனச்சாட்சியின் அடிப்படையில் செயற்படும். நியாயத்துக்கு கருணையிருக்கின்றது. நீதி என்பது சட்டப் புத்தகத்துக்குள் மட்டுமே நின்று செயற்படும். நியாயத்தின் எல்லை விசாலமானது.
கல்முனை மநாகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு பெயர் சூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மிகச் சாதாரணமான, வீதி விவகாரமொன்று – அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம், நியாயத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்த விடயத்தினை, சட்டம் – நீதியின் அடிப்படையில் கையாள நினைத்ததால், விவகாரம் – விகாரமடைந்திருக்கிறது.
மாநகரசபையொன்று – தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள எந்த வீதிக்கும் பெயர் சூட்டும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளது.
உதாரணமாக, குறித்த மாநகர சபையின் ஆதிக்கத்திலுள்ள பிரதேசத்தின் வீதியொன்றுக்கு பெயர் சூட்ட வேண்டுமாயின், அந்த மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு
:தலைமறைவாக உள்ளவிஜித தேரர்
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இந்நாட்டில் இருக்கும்
வரை சிறுபான்மையினரின் உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்தார்.
ஆங்கிலம் பேசும் பாடசாலை' மார்ச் மாதம் முதல்
ஆங்கிலம் பேசும் பாடசாலை என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி
இறைச்சி விற்பனை தடை - அரசு பிக்குகளுக்கு சரண்
மிருகங்களுக்கு ஏற்படும் ‘கால்வாய்’ நோய் அல்லது கோமாரி நோய் அநுராத புரம், புத்தளம், திருகோண மலை, அம்பாறை, வவு னியா மற்றும் முல்லை த்தீவு
கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு
நீர்கொழும்பு பண பரிமாற்ற நிலைய கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரொயிஸ் பெர்னாண்டோ நீண்டகாலமாக பாரிய கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் பண மோசடி
குட்டையை குழப்புகிறார் நிசாம் காரியப்பர். கல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை;
அம்பாறை மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
ம்மிடம் எப்போதுமே இரட்டை முகம் இல்லை;
மர்ஹ¥ம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் போக்கில் அதிருப்தியுற்றதனாலேயே அதிலிருந்து நாம் வெளியேறினோம் என்று அ. இ. ம. கா. தலைவர் அமைச் சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்க வீதி பெயர் மாற்றம், 5 ஆம் குறுக்குத் தெரு மலசலகூட அமைப்பு; பூர்த்தி செய்யப்படும்
கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்குச் செய்து தருவதாக உறுதியளித்த எதனையுமே செய்யாத அதே அரசியல்வா திகளுக்கு இம்முறையும் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம்.
வெள்ளவத்தையில் ஒரு 30 அடி நீளமான வீதியின் பெயரை மாற்ற முடியாதவர்களுக்கும்,
மனோ கணேசன் இரட்டை வேடம்.
கொழும்பில் முன்னணி தொழிலதிபர் ஒருவரின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற தனிப்பட்ட விருந்துபசார வைபவ மொன்றில் கலந்துகொண்ட பல முக்கியமான தமிழ் அரசியல் தலைவர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டிருந்த ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசன்,
சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை: இன்று தீர்ப்பு
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற் காகப் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (ஏ) இன் கீழ் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென முன்னாள் மேன்முறையீட்டு
அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
சுமையா ஜபர்தி சவுதியில் முதல் பெண் பத்திரிகை ஆசிரியராக நியமனம்
சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான சவுதி கெஸட் என்ற பத்திரிகையின் ஆசிரியராக சுமையா ஜபர்தி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இது சவுதி அரேபியா வரலாற்றில் முதன் முறையாகும்
அமைச்சரவையில் குட்டி சாத்தான்களை பயன்படுத்தி மு.கா. மீது தேசத்துரோக குற்றச்சாட்டு! ஹக்கீம் புலம்பல்
அமைச்சரவையில் உள்ள சில குட்டி சாத்தான்களை பயன்படுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தேசத்துரோகிகள் என்று கூறி தாக்குவதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கிழக்குக்கு மலேசிய முதலீட்டாளர்களாம்;. மக்களுக்குத்தான் எதையும் காணவில்லை.
அமைச்சு பதவிக்கு நன்றிக்கடன் தீர்க்கும் பசீர் சேகு தாவுத்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டியதில்லை
இலங்கையில் உள்ள எந்தச் சமூகமும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான மார்க்கம் இலங்கையிலேயே உள்ளது என்பதில் முஸ்லிம் சமூகம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிக்கும் அதே நேரம்,
ஐ. தே. கவுக்கு இத்தேர்தலை வெற்றிகொள்ளவே முடியாது
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவது உறுதி யாகும்.
வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருளால் வீடு தீப்பிடிப்பு
வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருளால் வீட்டில் தீ பரவிய சம்பவம் ஒன்று நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இராகலை மேல் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அரச நிர்வாக சேவையின் பொன் விழா
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குச் செல்லும் பாதை குன்றும் குழியுமாக
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குச் செல்லும் பாதை குன்றும் குழியுமாகவுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானங்கள்
கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம்
சென்ற 28.01.2014 திகதி மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட
தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி
அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர் மகா நாட்டில்
வெளியிட்டார் அத்தீர்மானங்கள் பின் வருமாறு.
ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளை
ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளை கூட்டம்
ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளையினால் நிருவகிக்கப்பட்டு வரு குர்ஆன் மத்ரஸாவின் கல்வித்தரத்தை முன்னேற்றுவது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று 2014.02.15 நடைபெற்றது.
ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளையினால் நிருவகிக்கப்பட்டு வரு குர்ஆன் மத்ரஸாவின் கல்வித்தரத்தை முன்னேற்றுவது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று 2014.02.15 நடைபெற்றது.
ஆபாச பாடல் வழக்கு... கைதாகிறார் அனிருத்?
சென்னை: ஆபாச பாடல் வீடியோ உருவாக்கியதற்காக பிரபல இசையமைப்பாளர் அனிருத் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.
3 படத்தில் இடம்பெற்ற கொல வெறி பாடலுக்காக உலகப் புகழ் பெற்றவர் அனிருத். பெற்ற புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வந்தார்.
சென்னை: ஆபாச பாடல் வீடியோ
புலிகளின் தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வா எம்.பி. மீது போத்தலால் தாக்குதல்!
நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வனாத்தமுல்லயில் பேஸ்லைன் வீதியை மறித்து இன்று மாலை பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு போகாமல் தூக்கத்திலிருந்த அமைச்சர் ரிசாதுக்கு இப்போது வந்த ஞானம்
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர் பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? அமைச்சர் பசில் திட்டவட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஷபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையில் மு.கா.வுக்கும் பங்கு-அமைச்சர் வீரவன்ச!
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தயாரித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள, இலங்கைக்கு எதிரான தகவல்கள் வழங்கியவர்களில் அமைச்சு பதவியின் சிறப்புரிமைகளை அனுபவித்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
சீதுவ லியனகஹாமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அமெரிக்க பூர்வீக குடிகள் இலங்கையிலிருந்து சென்றவர்களே.
12,600 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ஆண் குழந்தையொன்றின் எச்சங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுவானது நவீன அமெரிக்கர்களினது பூர்வீகக் குடியினர் ஆசியாவிலிருந்து நீண்ட காலத்திற்கு முன் மறைந்த நிலப்பாலமொன்றினூடாக
அமெரிக்காவை வந்தடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றின் ஆய்வொன்று கூறுகின்றது.
வருடந்தோறும் 72,000ஆண்கள் பாலியல் வல்லுறவு; அரசாங்க அறிக்கை
பிரித்தானியாவில் ஒவ்வொரு வருடமும் 72ஆயிரம் ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுபவர்கள் சுமார் 10 இல் ஒருவராக 12 சதவீதமான ஆண்கள் உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மறியல் போராட்டம்
மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள கிறிஸ்த்தவ வணக்கஸ்தலம் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யக்கோரி மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை மாலை 7மணிக்கு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 9மணிவரை நீடித்திருந்தது. வீதியை மறித்து தடைகள் போடப்பட்டதனால் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டிருந்தது.
வகவம் கவியரங்கு நாளை காலை
வகவம் கவியரங்கு நாளை காலை 9.30க்கு கொழும்பு 12, குணசிங்கபுர அல்ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபறும். இந்நிகழ்வக்கு கவிஞர் ஈழ கனேஷ் தலைமை தாங்குகிறார்.
இம்போட்மிரர் நிருவாகத்தினரின் ஒன்று கூடலும் இராப்போஷனமும்
எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 7 மணிக்கு இம்போட்மிரர் நிருவாகத்தினரின் ஒன்று கூடலும் இராப்போஷனமும் ஒலுவில் துறைமுகத்திற்கு முன்னாள் உள்ள இம்போட்மிரர் வளாகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியினருக்கு மட்டும் சலுகை கிடைக்கும் வகையில் தேர்தல் திருத்த சட்டம்
தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிரான தண்டனைகளை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர்
உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம்"
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீன்பிடி மற்றும் விவசாயம் என்பவற்றில் மக்களின் உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்கள் பல்துறைகளிலும் முன்னேற்றம் MOTHER ஸ்ரீ லங்கா பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி
*
இம்முறை உயர்தர வகுப்பு பரீட்சை பெறுபேறுகளைக் காணும் போது வட பகுதி மாணவர்களே அதிகமாகச் சித்திபெற்றுள்ளனர்.
ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை
|
காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு
காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.
நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்
* கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு கருணாரட்ன,
* சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,
* உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
மறையாத கவிதை! ஸ்ரீதர் பிச்சையப்பா நினைவாக..
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
மரணித்துவிட்டதாக
மனதைக்
கொன்று விடும் படியாக
செய்திகள் வந்தன...
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கும்பகோணத்தில் ஆரம்பம்.
( ஐ. ஏ. காதிர் கான் )
சென்னை - இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், ஆறாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, இம்முறை தமிழ் நாடு, தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணத்தில், எதிர்வரும் 14ஆம்,15ஆம்,16ஆம், திகதிகளில் நடைபெறவுள்ளன.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு பேரணி!
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் பெயரை உத்தியோக பூர்வமாக சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் பொறியியலாளரான ஏ.எச்.ஜெளஸி இடமாற்றத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது ஏன்?
கல்முனை மாநகர சபையின் பொறியியலாளரான ஏ.எச்.ஜெளஸி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடமை உணர்வுடன் கடமையாற்றி வந்த இவரை இடமாற்றுவதற்காக கல்முனை மாநகர சபை வழங்கிய அனுமதியின் பேரிலேயே இவர் இடமற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு மு.கா. ஒத்துழைப்பு வழங்காது!
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மாநாட்டுக்கு ஆதரவு திரட்ட பெளஸி சவூதி பயணம்
டயலொக் லீக் றக்பி
தரவைக்கோயில் பெயரை மாற்ற வேண்டாம். – நாளை பேரணி.
கல்முனையின் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் தரவைக்கோயில் வீதியின் பெயரை மாற்றக்கூடாது எனக்கோரி நாளை கல்முனை தமிழர்களால் அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உம்ரா முகவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் பயணிகள்
உம்ரா பயணிகளை ஏமாற்றி நட்டாற்றில் விடும் முகவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுகளும் கூட ரத்து செய்யப்படலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம் எம். எப் ஸமீல் நவமணிக்கு தெரிவித்தார்.
2014 க்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் மே மாதம்
2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியன்று மேற்கொள்ளப்பட வுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
பாவா ஆதம் மலையில் புதிய விகாரை
நிசாம் காரியப்பர் அவசரப்பட்டு அனைத்தையும் கெடுத்து விட்டார்
கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர் மாற்றம் விடயத்தை கலமுனை மேயர் அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்ததையும் இது விடயத்தை முற்றாக நிறுத்தும்படி கல்முனை முஸ்லிம்களை ஆலோசிக்காமல் ரஊப் ஹக்கீம் கட்டளையிட்டுள்ளமையையும் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக அதன் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி
மார்ச் 29இல் தேர்தல்
24 கட்சிகள் களத்தில்;
* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக
அவுஸ்திரேலியா இலங்கையை ஆதரிக்கிறது
* இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; ஆஸி.வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
இலங்கையின் சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற யோசனையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்
இ.தொ.கா.வின் 6ஆம் திகதி வேட்புமனு
மேல் மாகாண சபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா.வின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில்
நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அனுசரணையோடு செக்றோ சிறிலங்கா
(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அனுசரணையோடு செக்றோ சிறிலங்கா நிறுவனத்தினால் உயர்தரம் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி நெறி செக்றோ ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான றினோஸ் கனீபா தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (02) இடம்பெற்றது.
தேசி சூரா சபை இலங்கை முஸ்லிம்களை அவமானப்படுத்தியுள்ளது
இலங்கையின் சுதந்திர தினத்தன்று முஸ்லிம்கள் தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென்று தேசி சூரா சபை அறிக்கை விட்டிருப்பது இலங்கை முஸ்லிம்களை கேவலப்படுத்துவதாக முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. .
இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரச ஆதரவு அரசியல்வாதிகளாலும் அரச ஆதரவு அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சூரா சபை என்பது எடுத்த எடுப்பிலேயே இலங்கை முஸ்லிம்களை
Subscribe to:
Posts
(
Atom
)