நாட்டை ஆள்வது சம்பந்தனா, ஜனாதிபதியா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. பௌத்த மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்தும் கூட்டமைப்பை நாடுவது ஏன் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜபக்ச அரசின் தேவைகளையே பொலிஸார் நிறைவேற்றுகின்றனர்; நாட்டில் ஜனநாயகமே இல்லை என்கிறது அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் -
இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமே இல்லை. ராஜபக்சவின் ஆட்சிக்குத் தேவையான வரையறுக்கப்பட்ட சட்டமே நாட்டில் செயற்படுத்தப்படுகின்றது. பொலிஸார், ராஜபக்ச அரசின் தேவைகளையே நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறு
கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!
(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்து வாக்களிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று மாலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மு.கா.செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் கெளரவிப்பு
ஏ. எம். யூசுப் உட்பட முக்கியஸ்தர்களையும் காணலாம்.
கல்முனை மாநகர எல்லைக் குட்பட்ட கி.சே பிரிவு
அம்பாறை கச்சேரியில் உள்ள கல்முனை மாநகர எல்லைக் குட்பட்ட கி.சே பிரிவுகளின் வரைபடம் . Jowsi Abdul Jabbar
கல்முனை மாநகர பட்ஜட்டை காப்பாற்ற ஹக்கீம் மன்றாட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கள்கிழமை
கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் சந்திப்பு!
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை
தெரிவுக்குழுவின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுப்பு
சாய்ந்தமருதில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும்
(
சுனாமி இப்பிரதேசத்தை கபளீகரம் செய்து ஒன்பதாவது வருட நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும், நேற்று வியாழக்கிழமை (26.12.2013) அன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.
National Youth Services Council
National Youth Services Council (NYSC) Maharagama distributed
Sports equipments to the sports clubs held at the Stacepura Playgrounds,
Grandpass, Colombo recently. Deputy Minister of Investment Promotion and
Colombo Central SLFP Organizer Faizer Musthapha distributed the sports
goods to clubs along with Chairman and Director General of the (NYSC) Lalith
Pium Perera, Western Provincial Councilor Jagath Kumara , Kotte Municipal
Council Deputy Mayor Madura Withanage and members of the council were also
present
பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது
பெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபி தாவவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்போதனைகள்
நபி தாவூத் (அலை) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது மகன் சுலைமான் (அலை) அவர்களை அருகே அழைத்து கூறிய அறிவுரைகளை ஹமீத் இப்றாஹீம் என்ற இயற்பெயர் பெற்றிருந்த வண்ணக் களஞ்சிய புலவர் தாம் இயற்றிய ‘இராஜ நாயகத்தில்’ தேனினுமினிய தீந்தமிழ்ப் பாக்களில் வழங்கியுள்ளார்.
முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவிகள் வரலாற்று
முக்கியத்துவ இடங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக வெளியில்
காத்திருந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
வெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
தெரிவுக்குழுவில் பங்;குகொள்ளாவிட்டால் கூட்டமைப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம்
பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
உஜ்ஜையினி: பள்ளி மாணவியை கடத்தி 14 நாட்கள் உஜ்ஜையினி நகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று 14 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
பௌத்த பீடத்தின் உதவியை நாடும் சஜித்
(vi) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை நன்மையானதும்
செயற்றிறன் மிக்கதுமென பௌத்த பீடம் ஏற்றுக்கொள்ளுமேயானால்
மாத்திரமே தலைமைத்துவ சபையில் இணைந்து செயலாற்றுவேன் என்று ஐ. தே. க.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்களை சந்தோஷத்திற்கு உள்ளாக்கும் நோக்குடன் போலியான
மறுசீரமைப்புக்களை செய்வதால் கட்சி இன்னும் தோல்வியை நோக்கியே
செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செம்மண்ணோடைக் முஸ்லிம் கிராமத்தின் வரலாறும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின்
கறுவாக்கேணி சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும்; கறுவாக்கேணி -
மீராவோடை வீதயின் சுமார்; 200 மீற்றர் தூரமும், மட்டக்களப்பு - கொழும்பு
பிரதான வீதியின் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியிலிருந்து இடப்பக்கமாக
திரும்பும் ஆPஊளு வீதியின் ஊடாக சுமார் 300 மீற்றர் தூரமும்;; சென்றால்
இக்கிராமத்தை அடைய முடியும்.
ரணில் கட்சியைப் பலப்படுத்திய பின்னர் அரசை கவிழ்ப்பது பற்றி சிந்திக்க வேண்டும்
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதுவும் பிரிட்டனின் வெஸ்ட் மினிஸ்டர் அடிப்படையில் இருகட்சி பாராளு மன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு நாடாகும். ஜனநாயகத்தை வெற்றிகரமாக ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அந்நாட்டில் மக்கள் செல்வாக்குமிக்க ஆளும் கட்சியும் அதே அளவு மக்கள் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும்.
கல்முனை மாநகர சபையில் அமளி துமளி. இதுதான் முஸ்லிம் காங்கிரசின் மாநகராட்சியா?
கல்முனை மாநகர சபையில் இன்று மாலை சமர்ப்பிக்கப்படவிருந்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை தோன்றியது.
மாநகர சபையின் இன்றைய பட்ஜெட் அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேயர் நிஸாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயரா கி விடுவார்
கடந்த கால தேர்தல்களில் கல்முனை முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயராக வந்து கல்முனையை அபரித்து விடுவார் என்று முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தோர் பூச்சாண்டி காட்டி இனவாதம் பேசியே கல்முனை தேர்தல்களில் வென்று வந்தததன் காரணமாகவே இன்று தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன என
பள்ளிவாயல்களையும், கோயில்களையும் உடைத்து விட்டு தேசிய ஒற்றுமைக்கான மாநாடு நடாத்தப்போகிறார்களாம்.
இனங்களுக்கிடை யிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக தேசிய ஒற்றுமைக்கான மக்கள் மாநாடொன்றினை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இரா. சம்பந்தன் எம்.பி, எம். சுமந்திரன் எம்.பி ஆகியோருடன் ஜனாதிபதி
கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1962
கடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பொதுமக்களுக்கென 1962 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழு
கட்சியின்றி பயணிக்க முயன்ற பலர் அழிக்கப்பட்டுள்ளமையே வரலாறு
கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது
யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்?
இந்த விடயத்துள் நான் நழைய விருப்பமின்றி இருந்தேன். ஆனாலும் தெரிந்த உண்மையை மறைப்பது பாவம் என்பதால் இங்கு பதில் சொல்கிறேன்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் இன்று சஊதி அரேபியா
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் இன்று சஊதி அரேபியா
இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக
நேற்று நடைபெற்ற க பொ த சாதாரண தர பரீட்சையின் குடியுரிமைக்கல்வி மற்றும் சமூக நிர்வாக கேள்விப்பத்திரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக என்று கேட்கப்பட்டுள்ளமை இஸ்லாத்தையும் முஸ்லிம்களை வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளதாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி கல்;வி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். மேதிக விபரங்கள் பின்னர்.
தொழில் பேட்டை ஊழியர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடலொன்று
இலங்கை முதலீட்டாளர் சபை முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி வர்த்தக வலயத்தில் கடமை புரியும் தொழில் பேட்டை ஊழியர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடலொன்று, கடந்த வியாழக்கிழமை (19.12.2013) அவிசாவளை – சீதாவக்க தொழில்பேட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள முதலீட்டாளர் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று
எஸ் அஷ்ரப்கான்
தெகிவள, கடவத்த பள்ளிவாசல்கள் நள்ளிரவு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
தெகிவள, கடவத்த பள்ளிவாசல்கள் நள்ளிரவு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இல்லை!
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
‘ஜப்னா முஸ்லிம்’ ஆசிரியர் நலம் பெற பிரார்த்திப்போம்!
கடந்த மூன்று வருடங்களாக யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை தனியொரு மனிதனாக நடாத்தி வந்த ஊடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்கள் தொடர்ச்சியான உடல், மன உளைச்சல் காரணமாக பாதிக்கப் பட்டு, மருத்துவமனைக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சு. க. உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சர்வதேச தலையீடுகளை ஏற்க முடியாது கத்தோலிக்க திருச்சபை முழுமையாக எதிர்ப்
மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
சுகாதாரத்துறைக்கு புதிதாக தாதியர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார் உத்தரவு
கொழும்பிலுள்ள
மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார்
உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார்
உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் தமிழ் பிரதேச சபையே வேண்டும் - சுரேஷ் எம்.பி

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஜனாதிபதி ஆதரவுடன் தரமுயரும்
கல்முனை தமிழ் பிரதேச செயலகம்; தரமுயர்த்தப்பட வேண்டியது தேவையான ஒன்று என்றும் ஜனாதிபதி ஆதரவுடன் இது தரமுயர்த்தபடுமென பெது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரத்ன தமிழ் மக்கள் தரப்பிடம் வாக்குறுதியளித்துள்ளதாக
அரசின் பங்காளிக் கட்சியே நாம்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் தொப்பிக்கு இடம் கிடையாது
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் இன்று
தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில் நடைபெறுகிறது. கடந்த 5ம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல்--குறித்து கலந்துரையாடல்
ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்
13 வது திருத்தச் சட்டத்திற்கமை வாக மாகாண ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையி லான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடை பெற்றது.
தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக நடவடிக்
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையா டிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமை ச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
மினுவாங்கொடை- கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து
மினுவாங்கொடை- கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து 2013- ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான எம். ஆர்.எப்.அஷ்பா(173), எம்.என்.எப்.நஹ்ஜா(166),கே.எம். அப்துல்லாஹ்(164), எம்.எப்.எப்.ஹாஜரா(165), எம்.ஆர். ரிஹாமா பேகம்(164), எம்.ஏ.எப். அஷ்பா(156) ஆகியோர், அதிபர் அஷ்ஷேஹ் எம்.எல்.அதாஉர் ரஹ்மான்(ஸஹ்ரி), பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.ரிஸ்வி, ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியர் எம்.எம்.எம்.ஜெலீல், வகுப்பாசிரியைகளான எம்.எஸ்.எஸ்.ஷரீபா, ஏ.எம்.எஸ். ஸாபிரா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படம்.
பிரான்சில் ஹலால் இறைச்சி சூப்பர்மார்க்கெட்டை தாக்க முயற்சி
பிரான்சின் ரோபியாஹ் என்ற நகரில் அமைந்துள்ள சூப்பர்மார்கெட் ஒன்று
இஸ்லாமிய முறைப்படி அறுக்கப் பட்ட இறைச்சி வகைகளை சந்தைப் படுத்தி
வருகிறது.
அட்டாளைச்சேனை மகிழ்ச்சிப் பெருவிழா
அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய
மகிழ்ச்சிப் பெருவிழா இன்று(11) உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன்
தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச வளாகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் மஹிந்தானந்த- மனைவி லடாய்;
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை அச்சுறுத்தி வருகிறார் என அவரது மனைவி ஆஷா போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இனங்களுக்கிடையிலான விரிசலுக்கு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வழிகோலியது
எனினும் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் இடையே கைச்சாத்தான அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லு படியாகிறது என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல இந்திய இராணுவம் இலங்கைக்குள் வருவதற்கும் வழிவகுத்தது.
அதேபோன்று இந்திய இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்பட்டது இலங்கையிலேயே என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
Subscribe to:
Posts
(
Atom
)